தடையை தொடர்ந்தால் கடும் தாக்குதல் : ஈரானுக்கு எதிரான போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். எண்ணெய் விநியோகத் தடையில் தொடர்ந்து ஈடுபட்டால், இதுவரை தாக்கியதை விட 20 மடங்கு அதி தீவிர தாக்குதல் நடத்துவோம் என்றும் ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். Related Link ஈரான் மக்களுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை