Also Watch
Read this
Posted on: Mar 17, 2026 04:24 PM
By: Manigandan Raja

கடும் பின்விளைவு ஏற்படும் :
ஈரானுக்கு அணு ஆயுதங்கள் கிடைத்தால், அவர்கள் அதை ஒரு மணி நேரத்திற்குள்ளோ அல்லது ஒரு நாளுக்குள்ளோ பயன்படுத்தி, இஸ்ரேலை மட்டுமல்லாமல், முழு மத்திய கிழக்கு பகுதியையும் தகர்த்துவிடுவார்கள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தலைவர்கள் வன்முறை கொண்ட கொடூரமான மனிதர்கள் என்று தெரிவித்துள்ள டிரம்ப், கடந்த 3 வாரங்களில் போராட்டக்காரர்கள் 32 ஆயிரம் பேரை அவர்கள் கொன்று குவித்துள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளார். கருத்தியல் ரீதியாக மிக மோசமான நாடாக திகழ்ந்த ஒரு நாட்டை ஒடுக்கியுள்ளதாகவும் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved