Also Watch
Read this
By: Web Team

மெக்சிகோவில் நாடாளுமன்ற சபாநாயகர் மீது, எதிர்க்கட்சி தலைவர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வெளிநாட்டு ராணுவத் துருப்புகளை உள்நாட்டுக்குள் அனுமதித்தது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், சபாநாயகர் அனுமதி மறுத்ததால் எதிர்க்கட்சி தலைவர் ஆவேசமடைந்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved