Also Watch
Read this
Posted on: Dec 21, 2025 10:09 AM
By: Web Team

வங்கதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள், அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றதால் பதற்றம் அதிகரித்தது. வங்கதேசத்தில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதியின் உடலுக்கு பலத்த பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved