Also Watch
Read this
By: Web Team

கரூர் மாவட்டம் நெரூர் அக்னீஸ்வரர் கோவிலின் 16-ம் ஆண்டு நாத உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
300-க்கும் மேற்பட்ட நாதஸ்வர கலைஞர்கள் மற்றும் தவில் வித்வான்கள் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சிவபெருமானின் பாடல்களை இசைத்தது, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved