news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews ஈஷா பக்தர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை
tv

Also Watch

ஈஷா பக்தர்கள் குறித்து எந்த தகவலும் இல்லை

நேபாளம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஈஷா பக்தர்கள்

ஈஷா அறக்கட்டளை குழு ஒருங்கிணைப்பாளர் தகவல்

நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த 77 பேர் குறித்த எந்தத் தகவலும் இல்லை என்று அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரையை முடித்துவிட்டு, 77 பேரும் கியிரோங்கில் உள்ள ((Gyirong))குடிவரவு அலுவலத்தில் இருந்தபோது திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வந்து அந்தப் பகுதியையே மூழ்கடித்ததது.

திபெத்தில் சிக்கிய தமிழர்கள் 39 பேர் பாதுகாப்பாக உள்ளனர்

திபெத்தில் சிக்கிய தமிழர்கள் 39 பேர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அனைவரையும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திபெத்தில் உள்ள 39 தமிழர்களையும் நாளை நேபாளத்திற்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து 31-ம் தேதி டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Related Link
காலாவதியான உணவு விற்ற கடை உரிமையாளரிடம் லஞ்சம்

காலாவதியான உணவு விற்ற கடை உரிமையாளரிடம் லஞ்சம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வேளாங்கண்ணியில் பெரும் பதற்றம்..வெடித்து சிதறிய பகீர் காட்சி..!

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved