Also Watch
Read this
By: Web Team

அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் மூன்றாம் உலகப் போர் நடக்கும் என உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் கணித்திருப்பது உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. போர் என்பது தவிர்க்க முடியாதது என்றும், அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் கண்டிப்பாக போர் நடக்கும் எனவும் தெரிவித்தார். ஆனால் போரில் எந்தெந்த நாடுகள் ஈடுபடும் என்பதை அவர் குறிப்பிடவில்லை...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved