Also Watch
Read this
By: Web Team

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து எந்த ஒப்பந்தமும் ஏற்படவில்லை ஆனால் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் நேரில் சந்தித்து பேசினர். உலகமே உற்று நோக்கிய இந்த சந்திப்பில் உக்ரைன் போர் குறித்து இருவரும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பேசினர்.
அதில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதோ அல்லது இடைநிறுத்தம் செய்வது குறித்தோ எந்த உடன்பாடும் ஏற்படாமல் முடிந்ததாகவும், ஆனால் சந்திப்பு ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாகவும் இரு தலைவர்களும் கூறினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved