Also Watch
Read this
By: Manigandan Raja

அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்தாண்டு அல்லது இரண்டு ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருவார் என நம்புவதாக அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். உண்மையான நண்பர்களிடைய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றும், கடைசியாக தான் அதிபர் டிரம்புடன் உணவு அருந்திய போது, அவர் பிரதமர் மோடியுனான சிறந்த நட்பை பற்றி நினைவு கூர்ந்ததாக தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved