Also Watch
Read this
By: Web Team

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை குறிவைத்து உக்ரைன் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குடியிருப்பு பகுதிகள் கொளுந்து விட்டு எரிந்தன.
மூன்றாண்டுகளை கடந்த ரஷ்யா- உக்ரைன் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் குர்ஸ்க் பகுதியில் குடியிருப்புகளை குறிவைத்து உக்ரைன் ஏவுகணைகளை ஏவியது.
இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பல வீடுகள் தீக்கிரையாகின.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved