Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
இந்தியா ஈரான் வர்த்தக ஒப்பந்தம் குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடப்பதாக நம்பவில்லை என தெரிவித்த, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அதேவேளை, அமெரிக்கத் தடைகளைத் தவிர்க்க ஈரானுக்கு உதவும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
பிரதமர் மோடி, ஈரான் அதிபர் பெஷெஷ்கியானை சந்தித்த நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
திருமண வீட்டை தாக்கிய அமெரிக்க ஏவுகணை
தெற்கு ஈரானில், மீனவரின் மகள் திருமணத்தை கொண்டாடுவதற்காக ஏராளமானோர் கூடியிருந்த வீட்டை அமெரிக்க ஏவுகணை தாக்கியதில், 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் பலியாகினர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved