Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 03:43 PM
By: Manigandan Raja

டெட்ரோஸ் அத்னோம் கவலை :
அணுசக்தி தளங்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள், பொது சுகாதார மற்றும் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தல்களை உருவாக்குவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அத்னோம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கில் போர் அபாயகரமான கட்டத்தை எட்டி உள்ளதாகவும், அனைத்து தரப்பினரும் அதிகபட்ச ராணுவ நிதானத்தை கடைபிடித்து அணுசக்தி சம்பவங்களை தூண்டக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved