கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற யோவரி முசவேனி, 7ஆவது முறையாக மீண்டும் உகாண்டாவின் அதிபராகிறார். யோவரி முசவேனியின் தேசிய எதிர்ப்பு இயக்கம் கட்சி, 71.65 சதவிகிதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1986 முதல் தற்போது வரை யோவரி அதிபராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இதையும் படியுங்கள் : சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல், ஐசிசி போட்டிகளுக்கு அனுமதி