தமிழ்நாடு

ஸ்ரீராமநவமியையொட்டி அயோத்தி ராமருக்கு சிறப்பு பாலாபிஷேகம்

ஸ்ரீராமநவமியையொட்டி அயோத்தி ராமருக்கு சிறப்பு பாலாபிஷேகம்

ஸ்ரீராமநவமியையொட்டி அயோத்தி பாலராமருக்கு சிறப்பு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. ராம நவமி தினத்தில் விரதமிருந்து ராமபிரானை வணங்கி வழிபட்டால் ஸ்ரீ ராமர் மற்றும் மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபமான சீதா தேவி மற்றும் ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்த வகையில் அயோத்தியில் பாலராமர் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட பின் கொண்டாடப்படும் முதல் ஸ்ரீராமநவமியையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஸ்ரீ ராமரை வழிபட்ட பக்தர்கள் அனைவருக்கும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
 

00 Comments

Leave a comment