மிக்ஜாம் புயல் மீட்பு பணிகள் தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்பில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் தாக்கத்தால் பாதிப்புகளை சந்தித்துள்ள பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
![மாநில அரசுகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது - பிரதமர் பாஜக தொண்டர்கள் மீட்பு பணியில் ஈடுபட பிரதமர் அறிவுறுத்தல்](https://newstamil.tv/admin/images/news/newstamil_8644801701771996.webp)
00 Comments
Leave a comment