சென்னை தி.நகரில் தனியார் கல்லூரி மாணவிகள் செண்டை மேளம் முழங்க உற்சாகமாக நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். கசவுப்புடவை கட்டி கல்லூரி மாணவிகள் ஆடிய கலக்கல் நடனம் கண் கொட்டாமல் கண்டுகளிக்கும்வகையில் இருந்தது.
தமிழ்நாடு
சென்னை தி.நகரில் தனியார் கல்லூரி மாணவிகள் செண்டை மேளம் முழங்க உற்சாகமாக நடனமாடி ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். கசவுப்புடவை கட்டி கல்லூரி மாணவிகள் ஆடிய கலக்கல் நடனம் கண் கொட்டாமல் கண்டுகளிக்கும்வகையில் இருந்தது.
00 Comments
Leave a comment