Also Watch
Read this
By: Manigandan Raja

கூடுதல் விமானங்கள் இயக்கம் :
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, ((இன்று)) ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ((UAE)) கூடுதல் சிறப்பு விமானங்களை இயக்குகின்றன.
வான்வெளி கட்டுப்பாடுகளால் சிக்கியுள்ள பயணிகளுக்கு உதவ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன், குவைத் உள்ளிட்ட பகுதிகளுக்கான வழக்கமான விமானங்கள் மார்ச் 13 வரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகள் ஏர் இந்தியா இணையதளம் வழியாக மறுபதிவு ((rebooking)) அல்லது ரத்து செய்தல் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved