Also Watch
Read this
Posted on: Aug 26, 2024 12:44 PM
By: Srini Vasan

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சுற்றி திரிந்த சிறுத்தை வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து விட்டதாக வனத்துறையினர் தெரிவித்ததால் அப்பகுதி மக்கள நிம்மதியடைந்தனர். வனக்காவலர் ஒருவரை தாக்கிவிட்டு சிறுத்தை ஒன்று தப்பி ஓடியதால், உயிருக்கு பயந்து கடந்த இரு நாட்களாக வீட்டை விட்டு வெளியில் வராமல் மக்கள் இருந்து வந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved