news-tamil-logo

3/22/2026, 11:25:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 145 டன் மானிய விலை யூரியா மூட்டைகள் பறிமுதல்.. உரக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
tv

Also Watch

tv

Read this

145 டன் மானிய விலை யூரியா மூட்டைகள் பறிமுதல்.. உரக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

அத்தாம்பாளையம், திருப்பூர்

Posted on: Jan 29, 2025 11:25 AM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த அத்தாம்பாளையத்தில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 145 டன் மானிய விலை யூரியா மூட்டைகளை உரக்கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கே.பி.கே நகரை சேர்ந்த ரமேஷின் காட்டன் மில்லில் யூரியா மூட்டைகள் பதுக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு 1500 ரூபாய் என விலை நிர்ணையம் செய்து விற்பனை செய்துவந்தது தெரிய வந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானிடம் உள்ள கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள்

0
1 min agoshare
UK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved