news-tamil-logo

3/14/2026, 10:54:48 PM

news-tamil-logo
more
Home districtnews தீப்பற்றியதில் எரிந்து வீணான 200 மூட்டை பிளீச்சிங் பவுடர்... சமுதாயக் கூடத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததில் சேதம்
tv

Also Watch

tv

Read this

தீப்பற்றியதில் எரிந்து வீணான 200 மூட்டை பிளீச்சிங் பவுடர்... சமுதாயக் கூடத்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததில் சேதம்

சமுதாயக் கூடத்தில் சேதம்

Posted on: Mar 05, 2025 04:19 PM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தீப்பற்றி எரிந்ததில் 5 டன் மதிப்பிலான 200 மூட்டை பிளீச்சிங் பவுடர் வீணாகியது.

மேலப்பட்டி சமுதாயக் கூடத்தில் தீப்பற்றியது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்ற தீயை அணைத்தனர்.

எனினும், சமுதாயக் கூடத்தில் இருந்த 200 மூட்டை மற்றும், ஃபேன், மைக் செட், வெளியே நிறுத்தப்பட்டிருந்த டூவீலர் ஆகியவை எரிந்து சேதமடைந்தன.

இதையும் படியுங்கள் : நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த சென்ற போலீசார்.. போலீசாருடன் பெண் வியாபாரிகள் வாக்குவாதம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 1 min agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved