news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பொன்னேரியில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்
tv

Also Watch

tv

Read this

பொன்னேரியில் கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்

பொன்னேரி, திருவள்ளூர்

39

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL Kanja

கஞ்சா பறிமுதல் :

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலைய சாலையில் பொன்னேரி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கிடமான
வகையில் வந்த இளைஞர்கள் மூவரை மடக்கி சோதனை நடத்தினர்.

அப்போது அவர்களது பைகளில் தடை செய்யப்பட்ட கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மூவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் கொரட்டூரை சேர்ந்த சசிகுமார் 29, தஞ்சையை சேர்ந்த முகமது அல்லா பிச்சை 25, காட்பாடியை சேர்ந்த சுபாஷ் 23 என்பதும், மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக மாற்றி இளைஞர்களுக்கு விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது.

இதனையடுத்து பொன்னேரி போலீசார் மூவர் மீது கஞ்சா கடத்தல் வழக்கு பதிந்து மூவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Link
வள்ளிக்கு சீர் வரிசை கொண்டு சென்ற குறவர் இனத்தவர்

வள்ளிக்கு சீர் வரிசை கொண்டு சென்ற குறவர் இனத்தவர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

4
10 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved