news-tamil-logo

3/22/2026, 9:27:39 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளியில் ஒரே நாளில் 31 மாணவர்கள் விடுமுறை.. ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பிய அதிகாரிகள்
tv

Also Watch

tv

Read this

பள்ளியில் ஒரே நாளில் 31 மாணவர்கள் விடுமுறை.. ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பிய அதிகாரிகள்

திருப்பத்தூர் - சுண்ணாம்பு குட்டை

Posted on: Jan 30, 2025 08:49 AM

30

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில் உள்ள பள்ளியில் உடல்நலக்குறைவால் ஒரே நாளில் 31 மாணவர்கள் விடுப்பு எடுத்த நிலையில்,

சுகாதாரத்துறையினர் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

அம்மைக்கான அறிகுறி உள்ளதாக கூறப்படும் நிலையில்,

பள்ளியில் உள்ள குடிநீர் உள்ளிட்டவைகளும் ஆய்வு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரையிறுதியில் இரு இந்திய வீராங்கனைகளும் தோல்வி

0
16 mins agoshare
Badmiton lost








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved