Also Watch
Read this
By: Manigandan Raja

திண்டிவனத்தில் 40 நாட்களுக்கு முன் காணாமல் போன தங்களது 15 வயது மகனை கண்டுபிடித்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். பெலாகுப்பம் ரோடு பகுதியை சேர்ந்த தமிழ்மணியின் மகன் பவித்ரன் 8ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த மாதம் பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பின்னர் காணவில்லை என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved