Also Watch
Read this
By: Web Team

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த வீட்டிற்குள் புகுந்து விபத்து ஏற்படுத்தியதில், நல்வாய்பாக உயிர் சேதம் தவிற்க்கபட்டது. செந்துறை நோக்கி குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த நடராஜனின் கார் மருதூர் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved