Also Watch
Read this
Posted on: Oct 21, 2024 09:35 AM
By: Srini Vasan

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே அரசு பேருந்தும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் பயணிகள் உட்பட 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved