Also Watch
Read this
Posted on: Nov 14, 2025 11:47 AM
By: Web Team

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பொகலூர் பகுதியில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முறையாக முன்னெச்சரிக்கை பலகை வைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஜெகதீஸ் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved