Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், தலைமறைவாக இருந்து வந்த அரசுப்பள்ளி ஆசிரியரை நெல்லையில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ஹென்றி என்பவர், மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved