Also Watch
Read this
Posted on: Jul 06, 2025 05:17 AM
By: Web Team

ராமநாதபுரம் மாவட்டம் வளையனேந்தல் கிராமத்தில் உள்ள ஸ்ரீகருமேனி அம்மன் கோயிலில் களரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் அக்கினி சட்டியை ஊர்வலமாக சுமந்து வந்தும், அம்மன் முன்பு ஆயிரக்கணக்கான தேங்காய் உடைத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved