news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காவிரி ஆற்றில் குதித்த நபர்... பொதுமக்கள், பரிசல் ஓட்டிகள் சேர்ந்து மீட்டனர்
tv

Also Watch

tv

Read this

காவிரி ஆற்றில் குதித்த நபர்... பொதுமக்கள், பரிசல் ஓட்டிகள் சேர்ந்து மீட்டனர்

நாமக்கல் - பள்ளிபாளையம்

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Namakkal

நாமக்கல் அருகே காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை பொதுமக்கள் மற்றும் பரிசல் ஓட்டிகள் சேர்ந்து 1 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர்.

கடலூர் மாவட்டம் மேல் புவனகிரி பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு லேசான பக்கவாதம் ஏற்பட்டதால் மனைவி பிரிந்து சென்றதோடு, பெற்றோரும் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து பள்ளிபாளையம் பழைய பாலம் அருகே இருந்து காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர் விஜய்

15
14 mins agoshare
தாய்மாமனாக மாறும் தமிழக முதல்வர்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau