Also Watch
Read this
By: Web Team

திண்டிவனம் அருகே தனியார் பேருந்து மோதியதில் பைக்கில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார். திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்தது. சென்டர்மீடியனைத் தாண்டி எதிர்திசைக்கு சென்ற பேருந்து, பைக்கில் வந்த கமலக்கண்ணன் என்பவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து உயிரிழந்தார். மேலும் பேருந்து பயணிகளும் காயமடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved