Also Watch
Read this
By: Web Team

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் SIR படிவங்களில் உயிரிழந்தவர்களின் கையொப்பமிட்டு பதிவேற்றம் செய்துள்ளதாக குற்றம்சாட்டி, அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்கள், கடந்த 20 வருடங்களில் வெளியூருக்கு இடம் பெயர்ந்து சென்றவர்கள் என சுமார் 5 ஆயிரம் பேரின் பெயர்கள் SIR படிவங்களில் கையொப்பமிட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நகராட்சி ஆணையர் தாமரையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள், பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved