news-tamil-logo

3/19/2026, 11:21:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டிட்வா புயல் காரணமாக ஆக்ரோஷமாக எழும்பும் அலைகள்
tv

Also Watch

tv

Read this

டிட்வா புயல் காரணமாக ஆக்ரோஷமாக எழும்பும் அலைகள்

காசிமேடு - சென்னை

Posted on: Nov 29, 2025 03:38 PM

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN Kasimedu

டிட்வா புயல் காரணமாக, காசிமேடு வார்ப்பு பகுதியில் போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புயல் வேகமாக நகர்ந்து வருவதால், சென்னை கடலோர பகுதிகளான காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, காசிமேடு பகுதியில் ஆக்ரோஷமான அலைகள் எழும்பி வார்ப்பு பகுதியில் விழுகிறது. எனவே, அப்பகுதியில் போலீஸார் தடுப்பு அமைத்து, பொழுது போக்குக்காக வரும் பொதுமக்கள் மற்றும் செல்ஃபி எடுக்க வரும் இளைஞர்களை தடுத்து நிறுத்தி வெளியேற்றி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
5 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved