Also Watch
Read this
Posted on: Jun 07, 2025 06:34 AM
By: Web Team

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் தீப்பற்றி எரிந்து சேதமானது.
ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் வாகனம் கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கி பழுதானதாக தெரிகிறது.
இதையடுத்து வாகன பழுது நீக்கும் கடையில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அருகிலிருந்த குப்பைகளை எரிக்கும் போது தீ வாகனத்திற்கும் பரவியது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved