Also Watch
Read this
Posted on: Nov 06, 2025 02:55 PM
By: Web Team

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பொன்குறிச்சி கிராமத்தில் உள்ள அன்னபூரணி அம்மாள் சமேத இராஜராஜேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னாபிஷேக பிரசாதத்தை மக்கள் மீன்களுக்கு உணவாக படைத்து வழிபாடு நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved