news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மர்மமான முறையில் உயிரிழந்த குட்டி யானை
tv

Also Watch

tv

Read this

மர்மமான முறையில் உயிரிழந்த குட்டி யானை

அருளவாடி, ஈரோடு

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ERD Small elephant

உயிரிழந்த குட்டி யானை : 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அருகே ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட அருளவாடி கிராமத்தில் குட்டி யானை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது.

இதனை கண்ட அப்பகுதி விவசாயிகள் ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்க்கு சென்ற ஜீரகள்ளி வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யானையின் பிரேத பரிசோதனைக்கு பிறகு இறப்புக்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Link
தெருநாய் கடித்து 4 பேர் காயம்- மருத்துவமனையில் அனுமதி

தெருநாய் கடித்து 4 பேர் காயம்- மருத்துவமனையில் அனுமதி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

1
10 hrs 7 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved