Also Watch
Read this
By: Manigandan Raja

குருத்தோலை பவனி :
இன்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டு வந்தது இதனை எடுத்து வடசென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இமானுவேல் ஜெப வீடு கிறிஸ்தவ சபை சார்பாக குரு தோலை பவனி ஆனது நடைபெற்றது.
இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை தத்ரூபமாக கண் முன்னே சபையினர் கொண்டு வந்தனர்அச்சமயத்தில் இயேசுவின் புகழ் பெற்ற பாடலான ஓசன்னா ஜெயமே என்ற பாடலை பாடிக் கொண்டு அனைவரும் நடந்து சென்றனர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சுமார் நான்கு கிலோ மீட்டர் வரை ஊர் மூலமாக நடந்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved