Also Watch
Read this
By: Web Team

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை பல் நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் போக்குவரத்து வளாகமாக மாற்றியமைக்கும் திட்டத்திற்கு, 566 கோடி ரூபாயில் கட்டுமான பணியை மேற்கொள்ள, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி அளித்தது.
ஏற்கனவே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமான பணிகளை விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved