news-tamil-logo

3/22/2026, 6:01:03 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடியிருப்புக்கு விநியோகிக்கப்பட்ட காவிரி நீர் நிறுத்தம்... ஆழ்துளை கிணற்றில் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வருவதாக புகார்
tv

Also Watch

tv

Read this

குடியிருப்புக்கு விநியோகிக்கப்பட்ட காவிரி நீர் நிறுத்தம்... ஆழ்துளை கிணற்றில் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வருவதாக புகார்

பழமார்நேரி,தஞ்சை

Posted on: May 03, 2025 02:31 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

தஞ்சை மாவட்டம் பழமார்நேரி பகுதியில் ஆழ்துளை குழாய் கிணற்றில் மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வருவதால் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

அம்மன் நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் 300க்கும் மேற்பட்டோருக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்த காவிரி குடிநீர் கடந்த இரு மாதங்களாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 20 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved