Also Watch
Read this
By: Manigandan Raja

மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி :
புதுச்சேரியில் வீடு வீடாக சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ள நிலையில், வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
மொத்தம் 33 கேள்விகள் கேட்கப்பட உள்ள நிலையில், சட்டப்படி கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் மக்கள் தங்களுக்கு தெரிந்த உண்மையான பதில்களை கூற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved