news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews சென்னை எம்.ஜி.ஆர். நகரில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் அன்னை சத்யா நகரில் குடிநீர் விநியோகம் இல்லை என புகார்
tv

Also Watch

tv

Read this

சென்னை எம்.ஜி.ஆர். நகரில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் அன்னை சத்யா நகரில் குடிநீர் விநியோகம் இல்லை என புகார்

எம்.ஜி.ஆர். நகர், சென்னை

6

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHN MGR Nagar water protest

கண்டித்து, எம்ஜிஆர் நகரில் உள்ள குடிநீர் வாரிய அலுவலகம் முன்பு பொதுமக்கள் சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து போராட்டம் நடத்திய பொதுமக்கள், குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதியில், பல ஆண்டுகளாக முறையான குடிநீர் வசதி இல்லாமல் கழிவு நீர் கலந்த தண்ணீரை குடிப்பதாகவும் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

5
7 hrs 1 min agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved