Also Watch
Read this
Posted on: Apr 18, 2025 05:28 AM
By: Srini Vasan

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான பாரில், மது அருந்த வந்த நபர்களுக்கும் பார் உரிமையாளர்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.
பந்தல்குடியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மதுபானத்துக்கு சைட்டிஷ் இலவசமாக கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதில் 5 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved