Also Watch
Read this
Posted on: Nov 13, 2025 02:10 PM
By: Web Team

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல இனிப்பகமான குப்தாபவன் உணவுப் பொருட்களில் கரப்பான் பூச்சி கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வைக்கப்பட்டிருந்த மிக்சர் டப்பாவில் கரப்பான் பூச்சி ஓடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் கடை ஊழியரிடமும்,மேலாளரிடம் புகாரளித்த நிலையில் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved