Also Watch
Read this
Posted on: Nov 25, 2025 07:34 AM
By: Web Team
உலகத் தரத்தில் பல்வேறு நவீன வசதிகள், சிறப்பம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு.
கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 208 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved