Also Watch
Read this
By: Web Team

சிவகங்கை மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து பழைய இரும்பு பொருட்களை நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் விதியை மீறி ஏற்றி வந்ததுடன், அரசு பொருட்களை முறையாக ஏலம் விடாமல் தனியாருக்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நோயாளிகளுக்கு பயன்படுத்திய பழைய, டேபிள், சேர், விளம்பர பலகை போன்றவற்றை பழைய இரும்பு வியாபாரிகளுக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved