Also Watch
Read this
By: Manigandan Raja

தொடர் விடுமுறையை முன்னிட்டு உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த சுற்றுலா பயணிகள் தமிழர்களின் கட்டிடக்கலையை கண்டு ரசித்தும் நீண்ட வரிசையில் நின்று பெருவுடையாரை தரிசித்தனர். கோயில் கோபுரம் முன்பு நின்று புகைப்படம் எடுத்து சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved