Also Watch
Read this
Posted on: Jul 06, 2025 05:45 AM
By: Web Team

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஸ்ரீ கோமளவள்ளி தாயார் சமேத சாரங்கபாணி சுவாமி கோயிலில் வீதி உலா நடைபெற்றது. பெருமாள், பெரியாழ்வார் உள்ளிட்ட தெய்வங்கள் சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved