Also Watch
Read this
Posted on: Feb 11, 2025 06:37 AM
By: Srini Vasan

தைப்பூசத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் குவிந்து வரும் பக்தர்கள்,
மலை மீது ஏறிச் சென்று தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு கெடுபிடி,
ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து பதிவு செய்த பிறகே அனுமதி,
திருப்பரங்குன்றம் மலையை வைத்து பிரச்சனை சென்று கொண்டிருப்பதால் கெடுபிடி என தகவல்.
https://www.youtube.com/embed/QEBxiuMPUi0
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved