Also Watch
Read this
Posted on: Jan 15, 2025 09:20 AM
By: Srini Vasan

காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் வைர வேலுடன் வெள்ளித் தேரில் எழுந்தருளிய முருகப் பெருமானை திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுக்கு 2 முறை மட்டுமே நடைபெறும் நிகழ்வான வைர வேலுடன் முருகப் பெருமான் வள்ளி - தெய்வானை சமேதராக வெள்ளித் தேரில் எழுந்தருள,
அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved