news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குளத்தில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரங்களை அகற்ற கோரி தர்ணா
tv

Also Watch

tv

Read this

குளத்தில் அமைக்கப்பட்ட உயர்மின் கோபுரங்களை அகற்ற கோரி தர்ணா

கயத்தாறு, தூத்துக்குடி

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Protest

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சூரியமினுக்கன் கிராமத்தில் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரங்களை அகற்றக் கோரி, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்கள், ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை வீசி எறிந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்ற போலீசார், ஏற மறுத்தவர்களை குண்டுக்கட்டாக கைது செய்ததோடு, இரு இளைஞர்களை மட்டும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

இதையும் படியுங்கள் : ஆழ்கடலில் அதிமுக கொடியை பறக்கவிட்ட நாகை கவுன்சிலர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

1
10 hrs 13 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved