Also Watch
Read this
Posted on: Feb 15, 2025 01:12 AM
By: Srini Vasan

சாராய வியாபாரிகளால் இரட்டை படுகொலை. சாராய வியாபாரத்தை தட்டி கேட்ட கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர்,
ஆகிய இருவரை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அரசு மருத்தவமனையில் போலீசார் குவிப்பு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved